சங்கீதம் 1:2.
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
வெளி 1:3
இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.
நீதிமொழிகள் :6:23.
கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவ வழி.
Tamil Catholic Bible – http://bible.catholictamil.com
Tamil Catholic Bible Audio – https://www.bibleintamil.com/rc-old/u_comp-rc-old-tamil.htm
Tamil Bible – https://www.tamil-bible.com
Tamil Audio Bible – https://www.wordproject.org
English Bible & Other Language Multi Version– https://www.biblestudytools.com/bible-versions/
